English
සිංහල
எழுத்தாளர் Bella Dalima
06 Dec, 2017 | 7:42 pm
தெற்காசியாவின் மிகப்பெரிய சிறுநீரக வைத்தியசாலைக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று அடிக்கல் நாட்டி வைத்தார்.
ஜனாதிபதியின் கோரிக்கையின் பிரகாரம் சீன அரசாங்கத்தின் நிதியுதவியில் இந்த சிறுநீரக வைத்தியசாலை நிர்மாணிக்கப்படுகிறது.
பொலன்னறுவை வைத்தியசாலைக்கு அருகில் 28 ஆம் மைல்கல் பகுதியில் அமைக்கப்படும் இந்த வைத்தியசாலைக்கு 12,000 மில்லின் ரூபா செலவிடப்படவுள்ளது.
நவீன தொழில்நுட்பத்துடன் சகல வசதிகளையும் கொண்டதாக இந்த வைத்தியசாலை அமைக்கப்படவுள்ளது.
சிறுநீரக மாற்று சத்திரசிகிச்சை, சிறுநீரக கலவைப் பிரிப்பு உள்ளிட்ட சிகிச்சைகளை மேற்கொள்ளக்கூடிய வகையில் இந்த வைத்தியசாலை அமைக்கப்படவுள்ளது.
வௌி நோயாளர் பிரிவு, 200 கட்டில்களைக் கொண்ட விடுதி, அவசர சிகிச்சைப் பிரிவு உள்ளிட்ட பல வசதிகளையும் கொண்டதாக இந்த வைத்தியசாலை நிர்மாணிக்கப்படவுள்ளது.
13 May, 2022 | 10:04 PM
07 May, 2022 | 07:41 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS