English
සිංහල
எழுத்தாளர் Staff Writer
06 Nov, 2017 | 8:07 am
மாகாண சபை எல்லை நிர்ணயம் தொடர்பாக சிரேஷ்ட மட்டத்திலான கருத்துக்களை கேட்டறிவதற்கு ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட மாகாண சபை எல்லை நிர்ணய குழு நடவடிக்கை எடுத்துள்ளது.
5 உறுப்பினர்களைக் கொண்ட குறித்த குழு கடந்த மாதம் 4 ஆம் திகதி ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டது.
மாகாண சபை தேர்தல் தொகுதிகளில் எல்லைகளை வகுப்பது குழுவின் நோக்கமாகும்.
கடந்த இரண்டாம் திகதி வரை, குறித்த குழுவினரால் மாகாண சபை எல்லை நிர்ணயம் தொடர்பாக மக்களிடமிருந்து எழுத் துமூலமான கருத்துக்களை பெற்றுக்கொள்ளப்பட்டது.
சிரேஷ்ட மட்டத்திலான கருத்துக்களை கேட்டறியும் நடவடிக்கையை எதிர்வரும் 9 ஆம் திகதி அனுராதபுரம் மாவட்ட செயலகத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக மாகாண சபை எல்லை நிர்ணய குழுவின் செயலாளர் சமன் எஸ் ரத்நாயக்க தெரிவிததார்.
மாகாண சபை எல்லை நிர்ணய குழுவினால் பெற்றுக் கொள்ளப்பட்ட மக்களின் கருத்துக்கள் மற்றும் யோசனைகளை கொண்ட அறிக்கையை 4 மாதத்திற்குள் அரசாங்கத்திடம் ஒப்படைப்பதற்கு திட்டமிட்டுள்ளது.
01 May, 2021 | 07:49 PM
15 Sep, 2020 | 08:57 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS