English
සිංහල
எழுத்தாளர் Staff Writer
05 Nov, 2017 | 3:01 pm
மாத்தளை – தெல்கமுவ ஓயாவில் குளிக்கச் சென்ற சந்தர்ப்பத்தில் காணாமற்போன, 8 பேரில், 6 பேரின் சடலங்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளன.
நீரில் அடித்துச் செல்லப்பட்ட 7 வயது சிறுமியின் சடலம் இன்று காலை மீட்கப்பட்டுள்ளது.
நேற்று (04) மாலை ஐவரின் சடலங்கள் மீட்கபபட்டமை குறிப்பிடத்தக்கது.
உயிரிழந்தவர்களில் 38 வயது மற்றும் 59 வயதான இரண்டு பெண்களும், 40 மற்றும் 38 வயதான ஆண்களும் , இரண்டு சிறுமிகளும் அடங்குகின்றனர்.
உயிரிழந்தவர்களின் சடலங்கள் தம்புளை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன.
நாத்தாண்டியவிலிருந்து வருகை தந்த 12 பேரில் 8 பேர் தெல்கமுவ ஓயாவில் குளிப்பதற்கு சென்ற சந்தர்ப்பத்திலேயே நேற்று பிற்பகல் 2 மணியளவில் நீரில் அடிச்செல்லப்பட்டனர்.
இதேவேளை மழையுடன் கூடிய வானிலை நிலவும் சந்தர்ப்பங்களில் ஆறுகளில் குளிப்பதை தவிர்க்குமாறு இடர்முகாமைத்துவ நிலையம் மக்களை கேட்டுக் கொண்டுள்ளது.
09 Dec, 2020 | 06:11 PM
28 Sep, 2019 | 03:45 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS