English
සිංහල
எழுத்தாளர் Staff Writer
06 Jun, 2017 | 8:45 am
வௌ்ளம் மற்றும் மண்சரிவு அனர்த்தங்கள் காரணமாக பாடசாலை புத்தகங்கள் மற்றும் உடமைகளை இழந்த மாணவர்களுக்கு புதிய புத்தங்களை வழங்கும் நடவடிக்கை நாளை (07) முதல் ஆரம்பமாகவுள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்காக கல்வி அமைச்சில் புதிய புத்தகங்களை மேலதிகமாக அச்சிடும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சிக் செயலாளர் திஸ்ஸ ஹேவாவித்தான தெரிவித்தார்.
பாதிக்கப்பட்டுள்ள மாணவர்கள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட மதிப்பீட்டிற்கு அமைய புத்தகங்கள் வழங்கப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மாணவர்களின் உளநலத்தை மேம்படுத்துவதற்கான ஆலோசனை சேவைகளை வழங்கவுள்ளதாக அமைச்சின் செயலாளர் மேலும் தெரிவித்தார்.
இது தொடர்பில் சம்பந்தப்பட்ட பாடசாலை அதிபர்கள் மற்றும் ஆசியரியர்களுக்கு சுற்று நிரூபம் ஒன்றை அனுப்பியுள்ளதாகவும், அவர் கூறினார்.
21 Jan, 2021 | 07:48 AM
06 Jan, 2021 | 12:49 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS