English
සිංහල
எழுத்தாளர் Bella Dalima
25 May, 2017 | 4:07 pm
குவைத்திற்கு சென்று சித்திரவதைகளுக்குள்ளான இலங்கை பணிப்பெண்கள் 120 பேர் நேற்று (24) நாடு திரும்பினர்.
இவர்களில் 52 பேர் நேற்று அதிகாலை நாட்டிற்கு வருகை தந்ததாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்தது.
மீதமானோர் நேற்று பிற்பகல் தாயகம் திரும்பினர்.
குவைத்தில் பல்வேறு துன்புறுத்தல்களை எதிர்கொண்ட குறித்த பணிப்பெண்கள், குவைத் தூதரகத்தின் தடுப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.
மேலும், 50 இலங்கை பணிப்பெண்கள் அங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் குறிப்பிட்டது.
இதனைத் தவிர, குவைத் தொழில் அமைச்சின் கீழுள்ள தடுப்பு முகாமில் 91 இலங்கை பணிப்பெண்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் அனைவரையும் நாட்டிற்கு அழைத்து வர நடவடிக்கை எடுத்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்தது.
24 Jan, 2021 | 07:53 PM
22 Jan, 2021 | 07:05 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS