English
සිංහල
எழுத்தாளர் Staff Writer
22 Mar, 2017 | 1:14 pm
ஏறாவூர் இரட்டைக் கொலை வழக்கின் 6 சந்தேகநபர்களையும் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சந்தேகநபர்கள் 6 பேரும் இன்று (22) ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றத்தில், மேலதிக நீதவானும் மேலதிக மாவட்ட நீதிபதியுமான எம்.ஐ.எம்.ரிஸ்வி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
இதன்போது அவர்களை ஏப்ரல் மாதம் 5 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
ஏறாவூர் முகாந்திரம் வீதியிலுள்ள வீடொன்றினுள் 56 வயதான என்.எம்.சித்தி உஸைரா மற்றும் அவரது மகளான 32 வயதான ஜெனீரா பாணு மாஹிர் ஆகியோர் பொல்லால் அடித்து படுகொலை செய்யப்பட்ட நிலையில் சடலங்களான மீட்கப்பட்டனர்.
22 Jan, 2021 | 05:48 PM
08 Jan, 2021 | 02:58 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS