English
සිංහල
எழுத்தாளர் Staff Writer
02 Mar, 2017 | 1:17 pm
நுகர்வோர் சட்டங்களை மீறும் வர்த்தகர்களுக்கு எதிராக புதிய சட்டங்களை விதிப்பது தொடர்பில் பொது மக்களின் அபிப்பிராயத்தை வினவும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கைத்தொழில் மற்றும் வணிக விவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
நுகர்வோரின் பாதுகாப்பை உறுதிசெய்வதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சின் செயலாளர் சிந்தக லொக்குஆராச்சி தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கட்டுப்பாட்டு விலையை விடக் கூடுதல் விலையில் அரிசி உள்ளிட்ட உணவுப் பொருட்களை விற்பனை செய்கின்றவர்களை கைதுசெய்வதற்கான திடீர் சோதனைகள் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சின் செயலாளர் கூறினார்.
நாட்டின் எந்தவொரு இடத்திலும் திடீர் சோதனைகளை மேற்கொள்ளும் வகையில், பிராந்திய சுற்றிவளைப்புப் பிரிவுகளுக்கு மேலதிகமாக, புதிய விசேட பிரிவொன்றை ஸ்தாபிக்கவும் நுகர்வோர் விவகார அதிகார நடவடிக்கை எடுத்துள்ளது.
14 Nov, 2019 | 08:28 PM
23 Feb, 2019 | 04:09 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS