English
සිංහල
எழுத்தாளர் Bella Dalima
15 Jan, 2017 | 5:50 pm
லிபியாவில் இருந்து அகதிகளை ஏற்றிச்சென்ற படகு ஒன்று கடலில் மூழ்கியதில் சுமார் 100 பேர் பலியாகி இருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
மத்தியதரைக்கடலில் லிபியாவிற்கும் இத்தாலிக்கும் இடையே 50 கிலோ மீட்டர் தொலைவில் இந்த படகு மூழ்கியுள்ளது.
விபத்து பற்றிய தகவல் அறிந்ததும் பிரான்ஸ் கடற்படைக் கப்பலும், இரண்டு வர்த்தகக் கப்பல்களும் விமானங்களும் மீட்புப் பணியில் ஈடுபட்டன.
ஆனால், நான்கு பேரை மட்டுமே உயிருடன் மீட்க முடிந்துள்ளது. 8 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
விபத்திற்குள்ளான படகில் ஏராளமானவர்கள் பயணம் செய்துள்ளதால் 100 க்கும் மேற்பட்டோர் கடலில் மூழ்கிப் பலியாகி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
படகில் பயணித்தவர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்ற தகவல் இல்லை.
10 Dec, 2019 | 04:45 PM
17 Aug, 2019 | 04:02 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS