English
සිංහල
எழுத்தாளர் Staff Writer
02 Jan, 2017 | 8:04 pm
யாழ்ப்பாணம் – சாவகச்சேரி பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் முன்னாள் போராளி ஒருவரின் சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளது.
சாவகச்சேரி – டச்சுறோட்டில் வசித்துவரும் 34 வயதுடையை தர்மசேன ரிஷிகரன் என்றழைக்கப்படும் இனியவன் என்ற முன்னாள் போராளியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த முன்னாள் போராளி ஐந்து பிள்ளைகளின் தந்தையாவார்.
பிரேத பரிசோதனைகளுக்காக சடலம் யாழ். போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
சம்பவம் தொடர்பில் சாவகச்சேரி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.
26 Dec, 2020 | 03:15 PM
09 Dec, 2020 | 04:10 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS