English
සිංහල
எழுத்தாளர் Staff Writer
31 Jul, 2016 | 10:02 am
கொழும்பு மாவட்டத்தில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களிலுள்ள மாணவர்களின் கல்வி மற்றும் விசேட ஆற்றல்களை மேலும் அதிகரிப்பதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
கொழும்பிலுள்ள புதிய தொடர்மாடிக் கட்டிடங்களில் வசிக்கும் குடும்பங்களிலுள்ள மாணவர்கள் தொடர்பில் இதன் முதற்கட்ட செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
குறித்த தொடர்மாடிக் குடியிருப்புகளில் 10,000 இற்கும் அதிகமான மாணவர்கள் காணப்படுவதாக இந்த செயற்றிட்டத்தின் ஆலோசகர் சுனிமல் ஜனரஞ்சன குறிப்பிட்டுள்ளார்.
அவர்களில் நூறுக்கும் மேற்பட்ட மாணவர்கள் பாடசாலைக்கு செல்வதில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.
இந்த மாணவர்களை இலக்கு வைத்து பல செயற்றிட்டங்கள் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் சுனிமல் ஜனரஞ்சன தெரிவித்துள்ளார்.
21 May, 2022 | 03:30 PM
18 May, 2022 | 03:40 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS