English
සිංහල
எழுத்தாளர் Bella Dalima
28 Jul, 2016 | 8:40 pm
நல்லிணக்கப் பொறிமுறைக்கான செயலணியின் மக்கள் கருத்தறியும் அமர்வு இன்று காலை முல்லைத்தீவு – துணுக்காய் பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.
துணுக்காய் பிரதேச செயலகத்தில் ஆரம்பமான இந்த அமர்வு இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணிவரை நடைபெற்றது.
இன்றைய இந்த அமர்வில் பலரும் கலந்துகொண்டு தங்களின் கருத்துக்களைப் பதிவு செய்தனர்.
நல்லிணக்கப் பொறிமுறைக்கான செயலணியின் மக்களின் கருத்தறியும் அமர்வு நாளை மறுதினம் ஒட்டுசுட்டான் பிரதேச செயலகத்தில் இடம்பெறவுள்ளது.
எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 2 ஆம் திகதி புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்திலும் 4 ஆம் திகதி வெலிஓயா பிரதேச செயலகத்திலும் மக்கள் கருத்தறியும் அமர்வு இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
11 May, 2022 | 07:36 PM
22 Feb, 2022 | 06:08 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS