English
සිංහල
எழுத்தாளர் Bella Dalima
28 Jul, 2016 | 3:43 pm
ஆயுதங்களைக் கைவிட்டால் பொது மன்னிப்பு அளிக்கப்படும் என போராளிகளுக்கு சிரிய அதிபர் பஷார் அல் அசாத் அறிவித்துள்ளார்.
அரசாணை மூலம் அவர் இதனை அறிவித்துள்ளார்.
குறித்த அரசாணையில், பிணைக்கைதிகளாகப் பிடித்து வைத்திருப்பவர்களை விடுவித்து, ஒரு மாத காலத்திற்குள் அரசிடம் சரணடைபவர்களுக்கு எவ்விதத் தண்டனையும் வழங்கப்படாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூன்று மாதங்களுக்குள் ஆயுதங்களைக் கைவிட்டு சரணடையும் போராளிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிரியாவின் கிழக்குப் பகுதியில் உள்ள முக்கிய நகரமான அலப்போவைச் சுற்றிவளைத்திருந்த போராளிகளை அரசு இலாவகமாக அடக்கிய நிலையில், சிரிய அதிபரின் இந்த அறிவிப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
04 Feb, 2021 | 08:33 AM
20 Aug, 2020 | 09:02 AM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS