English
සිංහල
எழுத்தாளர் Staff Writer
10 Feb, 2016 | 12:33 pm
இந்தியாவை சேர்ந்த கூகுள் நிறுவனத்தின் தலைமை அதிகாரி சுந்தர் பிச்சை அமெரிக்காவிலேயே மிக அதிக சம்பளம் பெறும் தலைமை நிர்வாகி என்று தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் பிறந்தவரான சுந்தர் பிச்சை, கடந்த ஒக்டோபரில், கூகிள் நிறுவனத்தின் தலைமைப் பதவிக்கு நியமிக்கப்பட்டார். தற்போது வெளியாகியுள்ள தகவல் படி சுந்தர் பிச்சைக்கு சுமார் 200 மில்லியன் அமெரிக்க டொலர்கள் மதிப்புள்ள கூகுள் நிறுவனப் பங்குகள் தரப்பட்டதாக அதிகாரபூர்வ ஆவணங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் கூகுளில் அவரின் பங்கு மதிப்பு சுமார் 650 மில்லியன் டொலர்களாக உயர்ந்துள்ளது.
04 Mar, 2021 | 04:19 PM
18 Feb, 2021 | 03:03 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS