English
සිංහල
எழுத்தாளர் Bella Dalima
07 Jan, 2016 | 5:28 pm
மின்சார இணைப்பு துண்டிக்கப்படாமல் இருந்த கையடக்கத் தொலைபேசியின் மின்னேற்றி வயரை தனது வாயில்போட்டு மென்ற குழந்தையொன்று உயிரிழந்துள்ளது.
இந்த சம்பவம் திவுலப்பிட்டிய பகுதியில் இன்று முற்பகல் இடம்பெற்றுள்ளது.
கையடக்கத் தொலைபேசியின் மின்னேற்றி வயரின் ஊடாக குழந்தையை மின்சாரம் தாக்கியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், உதவிப் பொலிஸ் அத்தியட்சகருமான ருவன் குணசேகர குறிப்பிட்டார்.
மின்சாரத் தாக்குதலுக்கு இலக்கான குழந்தை திவுலப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதை அடுத்து உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறினார்.
இந்த சம்பவத்தில் ஏழு மாதங்கள் நிரம்பிய குழந்தையே உயிரிழந்துள்ளது.
27 May, 2022 | 04:27 PM
11 May, 2022 | 03:23 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS