English
සිංහල
எழுத்தாளர் Staff Writer
04 Dec, 2015 | 6:47 am
அரச பாடசாலைகள் மூன்றாம் தவணை விடுமுறைக்காக இன்று மூடப்படவுள்ளன.
முதலாம் தவணைக்கான பாடசாலை நடவடிக்கைகள் 2016 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 4 ஆம் திகதி மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.
எனினும் பரீட்சை வினாத்தாள் திருத்தும் மத்திய நிலையமாக விளங்கும் 87 பாடசாலைகள் ஜனவரி மாதம் 6 ஆம் திகதி மீள ஆரம்பிக்கப்படவுள்ளது.
கல்விப் பொது தராதர சாதாரண தரப் பரீட்சை வினாத்தாள் திருத்தும் நடவடிக்கைகள் இரண்டு கட்டமாக நடைபெறவுள்ளதாக கல்வி அமைச்சு அறிக்கை மூலம் தெரியப்படுத்தியுள்ளது.
55 நகரங்களின் 87 பாடசாலைகளில் அமைக்கப்பட்டுள்ள 109 மத்திய நிலையங்களில் பரீட்சை வினாத்தாள் திருத்தும் பணிகள் நடைபெறவுள்ளன.
23 Dec, 2020 | 06:12 PM
30 Sep, 2020 | 06:13 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS