English
සිංහල
எழுத்தாளர் Bella Dalima
20 Sep, 2015 | 11:17 am
வவுனியாவில் புதையல் தோண்டிய சம்பவம் தொடர்பில் அதிகாரத்தை உரிய முறையில் பயன்படுத்தாமை குறித்து கைது செய்யப்பட்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் யூ.கே.திசாநாயக்க விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கொழும்பு கோட்டை நீதவான் முன்னிலையில் சந்தேகநபர் நேற்றிரவு ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து அவரை எதிர்வரும் 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைப்பதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்தது.
சந்தேகநபர் சிரேஷ்ட சட்டத்தரணி ஒருவரூடாக பொலிஸ் தலைமையகத்தில் நேற்று (19) மாலை ஆஜராகினார்.
சந்தேகநபரான பிரதி பொலிஸ் மாஅதிபரை தேடிப்பிடிப்பதற்கு சட்ட மாஅதிபர் ஊடாக அறிவித்தல் வழங்கப்பட்டதை அடுத்து, தேடுதல் முன்னெடுக்கப்பட்ட போதிலும் அவர் கண்டுபிடிக்கப்பட்டிருக்கவில்லை.
இதனையடுத்தே அவர் பொலிஸ் தலைமையகத்தில் ஆஜராகியிருந்தார்.
12 Jan, 2021 | 06:16 PM
08 Jan, 2021 | 02:58 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS