English
සිංහල
எழுத்தாளர் Staff Writer
11 May, 2015 | 9:23 pm
பொலிஸ் நிதி மோசடி விசாரணை பிரிவு அல்லது அதன் செயலகத்தை எந்தவொரு சந்தரப்பத்திலும்,அமைச்சரவை உப குழு நிர்வகிக்கவில்லை என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
பொலிஸ் நிதி மோசடி விசாரணை பிரிவு மற்றும் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் ஏனைய பிரிவுகள் முன்னெடுக்கும் விசாரணைகள் சுயாதீனமாக இடம்பெறுவதை
உறுதிப்படுத்துவதாகவும் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிப்பட்டுள்ளது.
சட்டம் உரிய வகையில் செயற்படுகின்றமையை உறுதிப்படுத்துவதற்காக பொலிஸ் நிதி மோசடி விசாரணை பிரிவு உட்பட சட்டத்தை செயற்படுத்தும் ஏனைய பிரிவுகளினால் முன்னெடுக்கபடும் விசாரணைகளின் முன்னேற்றத்தை வாரம் தோறும் மீளாய்வு செய்வதே அமைச்சரவை உப குழுவின் நடவடிக்கை என பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சட்டத்தை நடைமுறைப்படுத்தும் செயற்பாடு தொடர்பாக எவ்விதமான அரசியல் தலையீடுகளும் காணப்பட வில்லை எனவும் பிரதமர் அலுவலகம்
சுட்டிக்காட்டியுள்ளது.
26 Apr, 2022 | 07:56 AM
29 Mar, 2020 | 05:39 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS