English
සිංහල
எழுத்தாளர் Staff Writer
13 Oct, 2014 | 9:57 pm
தற்போதைய அரசாங்கம் தனது விருப்பத்திற்கு ஏற்றவாறு அரசியல் அமைப்பை செயற்படுத்துவதாக ஐக்கிய தேசிய கட்சியின் பிரதி தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.
லுனுகம்வெஹேர பிரதேசத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
[quote]ஜனாதிபதி தேர்தல் நடைப்பெறவுள்ளது. தற்போதைய ஜனாதிபதிக்கு மூன்றாவது தடவையாகவும் போட்டியிட முடியுமா? அல்லது முடியாதா? அது அரசியலைப்பிற்கு ஏற்புடையதா? சட்டத்திற்கு உட்பட்டதா? என்பது தொடர்பிலான
விவாதங்களும் சூடுபிடித்துள்ளன. ஆனால் இன்று எமது நாட்டில் அரசியலமைப்பு வெளிப்படையாகவே மீறப்படுகின்றது. நாட்டில் சட்டம் செயற்படுவதில்லை. இன்று நாட்டில் காட்டு தர்பாரே காணப்படுகின்றது. தமது தேவைக்கு ஏற்றவாறு அரசியலமைப்பு மற்றும் சட்டத்தை செயற்படுத்தும் காலப் பகுதியிலேயே நாம் வாழ்கின்றோம். நாட்டில் அரசியலமைப்பு செயற்படவில்லை என்பது நம் அனைவருக்கும் தெரியும். ஆட்சியாளர்களின் தேவைக்கு ஏற்பவே அரசியலமைப்பு செயற்படுத்தப்படுகின்றது. அரசியலமைப்பில் காணப்படும் விடயங்களை குப்பையில் போட்டு, தமக்கு நன்மை ஏற்படும் வகையில் பயன்படுத்தப்படுகின்றது.[/quote]
[quote]https://www.youtube.com/watch?v=lVxGz_pF1KQ[/quote]
06 Dec, 2019 | 09:14 PM
06 Dec, 2019 | 07:25 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS