English
සිංහල
எழுத்தாளர் Staff Writer
29 Sep, 2014 | 7:54 pm
முல்லைத்தீவு, வட்டுவாகல் – நந்திக்கடலில் மீன்கள் இறந்தமை தொடர்பில் நாரா நிறுவனம் ஆய்வுகளை முன்னெடுத்துள்ளது.
இதற்காக நாரா நிறுவனத்தின் குழுவொன்று நந்திக்கடல் பகுதிக்கு நேரில் வருகைதந்துள்ளதாக மீன்பிடித் துறை திணைக்களத்தின் மாவட்ட பணிப்பாளர் ஜெ.சுதாகரன் குறிப்பிட்டார்.
வட்டுவாகல் – நந்திக்கடல் பகுதியில் நிலவும் வெப்பநிலையால் ஏராளமான மீன்கள் கடந்த சில தினங்களாக இறந்த நிலையில் கரையொதுங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கரையொதுங்கியுள்ள மீன்களை மண்ணில் புதைப்பதற்கான நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுவருவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
22 Jan, 2021 | 07:05 PM
20 Nov, 2020 | 12:19 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS