English
සිංහල
எழுத்தாளர் Staff Writer
05 Jul, 2014 | 3:01 pm
பாரியளவிலான நிதி மோசடியுடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் முகத்துவாரம் பகுதியில் கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
புறக்கோட்டை, ஒல்கொட் மாவத்தையிலுள்ள வர்த்தக நிலையமொன்றில் புடவைக் கொள்வனவிற்காக செல்லுபடியற்ற காசோலையை வழங்கியமை தொடர்பிலேயே சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
சுமார் 75 இலட்சம் ரூபா பெறுமதியான புடவைக் கொள்வனவிற்காக 35 இலட்சம் ரூபா பெறுமதியான செல்லுபடியற்ற காசோலையை இந்த நபர் வழங்கியுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சந்தேகநபரை புதுக்கடை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
25 Jan, 2021 | 09:47 PM
25 Jan, 2021 | 06:14 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS