English
සිංහල
எழுத்தாளர் Staff Writer
30 May, 2014 | 2:46 pm
சுயதொழில் வாய்ப்புக்காக முச்சக்கர வண்டி பெற்றுத் தருவதாக பணமோசடியில் ஈடுபட்டதாக கூறப்படும் பெண் ஒருவர் இரத்தினபுரி பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதுதொடர்பான கிடைத்த முறைபாடொன்றின் பிரகாரம் சந்தேகநபரான பெண்ணை நேற்று கைது செய்ததாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.
பனாகொட பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவரே பண மோசடியில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் சுயதொழில் வாய்ப்புக்காக வழங்கப்படும் முச்சக்கர வண்டியை பெற்றுக்கொடுப்பதாக கூறி இருபதாயிரம் ரூபா மோசடி செய்துள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
இந்த பெண்ணை இரத்தினபுரி நீதவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்துவதற்கு பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
02 Jul, 2022 | 04:14 PM
28 Jun, 2022 | 01:22 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected]wsfirst.lk இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS