English
සිංහල
எழுத்தாளர் Staff Writer
29 May, 2014 | 5:37 pm
இந்தியாவின் வட மாநிலமான உத்தரப் பிரதேசத்தின் ஒரு கிராமத்தில் மரத்தில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்ட (சடலங்களாக) இரண்டு சிறுமிகள் பலரால் ஒரே நேரத்தில் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் ஒரு நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த சிறுமிகள் காணாமல் போனமை தொடர்பில் முறைப்பாட்டினை ஏற்க மறுத்த இரண்டு பொலிஸ் அதிகாரிகள் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.
கண்டெடுக்கப்பட்ட இரு சடலங்களும் 14, 15 வயதுடைய இரு தலித் சமூகத்தை சேர்ந்த சிறுமிகளுடையது என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
நேற்று காலை இரண்டு சிறுமிகள் ஒரு மரத்தில் தொங்கிய நிலையில் காணப்பட்டதாகவும், இந்த சம்பவம் தொடர்பில் மேலும் இருவரை தேடி வருவதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
பிரேத பரிசோதனையின் முடிவுகள் வெளிவராத நிலையில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Source : -BBC Tamil
25 Jun, 2022 | 05:44 PM
17 Jun, 2022 | 04:47 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS