English
සිංහල
எழுத்தாளர் Bella Dalima
14 May, 2014 | 4:55 pm
செவனகல பகுதியில் இடம்பெற்ற கொலை முயற்சியொன்றுடன் தொடர்புடைய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
உயிருள்ள நல்ல பாம்பு ஒன்றுடன் ஒருவரை நீர்த்தாங்கி ஒன்றுள் அடைத்துக் கொலை செய்ய முயற்சி மேற்கொள்ளப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் பொலிஸில் சரணடைந்ததன் பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.
எம்பிலிப்பிட்டிய நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, சந்தேகநபர் இம்மாதம் 22ஆம் திகதி வரை தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
செவனகலயிலுள்ள கரும்புத் தோட்டம் ஒன்றில் உள்ள நீர்த்தாங்கியினுள் நபர் ஒருவரது கை, கால்களைக் கட்டிப்போட்டு அவருடன் நல்ல பாம்பொன்றைப் போட்டு சந்தேகநபர் அடைத்து வைத்ததாகத் தெரியவந்துள்ளது.
இச்சம்பவத்தினால் பாம்புக் கடிக்கு உள்ளான நபர் தற்போது எம்பிலிப்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
02 Sep, 2020 | 05:19 PM
13 Apr, 2019 | 04:05 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS