English
සිංහල
எழுத்தாளர் Staff Writer
04 May, 2014 | 8:49 pm
ஆப்கானிஸ்தானில் மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களை நினைவு கூறும் வகையில் இன்று தேசிய துக்க தினம் பிரகடனப்படுத்தப்ப்டுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை ஆப்கானின் பதாக்ஷான் மாகாணத்தில் பெய்த கடும் மழையினால் மலைப்பாங்கான பகுதியொன்று கிராமம் ஒன்றின் மீது சரிந்ததில் இதுவரை 350 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன..
நிலச்சரிவில் இரண்டாயிரத்து 500 க்கும் அதிகமானோர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்பபடுகின்றது.
இந்நிலையில் 100 மீற்றருக்கும் அடிப்பகுதியில் வீடுகள் புதைந்துள்ளதால் புதையுண்ட எவரும் உயிர் பிழைப்பதற்கான சாத்தியங்கயள் இல்லை என மாகாண மேயர் குறிப்பிட்டுள்ளார்.
இதனால் மீட்பு பணிகளும் கைவிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது
06 Oct, 2020 | 04:43 PM
27 Aug, 2020 | 08:48 AM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS