English
සිංහල
எழுத்தாளர் Staff Writer
31 Mar, 2014 | 3:46 pm
சீதுவ பகுதியிலுள்ள தனியார் வங்கியொன்றுக்குள் இன்று அதிகாலை நுழைந்த ஆயுததாரிகள் சிலர் சுமார் 10 இலட்சம் ரூபாவை கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர்.
இவர்களால் கொள்ளையிடப்பட்ட பணத்தில் ஆயிரம் ரூபா நாணயக் கட்டு ஒன்றும் இருந்ததாக பொலலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த தனியார் வங்கியில் இரவு நேர கடமையில் இருந்த முகாமையாளரை சந்தேகநபர்கள் கூரிய ஆயுதமொன்றினால் தாக்கியுள்ளனர்.
இந்த தாக்குதலில் காயமடைந்த வங்கி முகாமையாளர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வருகின்றார்.
தலைகவசம் அணித்து மோட்டார் சைக்கிளில் வந்த நான்கு பேர் அடங்கிய குழுவொன்றே பணத்தை கொள்ளையிட்டுச் சென்றுள்ளதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
26 May, 2022 | 08:46 PM
26 May, 2022 | 06:51 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS