English
සිංහල
எழுத்தாளர் Staff Writer
31 Mar, 2014 | 6:08 pm
மகளிருக்கான உலகக் கிண்ண இருபதுக்கு-20 கிரிக்கெட் தொடரின் அரையிறுதிச் சுற்றுக்கு இங்கிலாந்து அணி தகுதிபெற்றுள்ளது.
பி குழுவிற்கான போட்டியில் இலங்கை அணியை 7 விக்கெட்டுக்களால் வெற்றிகொண்டதன் மூலம் இங்கிலாந்து அணி இந்த வாய்ப்பினை பெற்றுக்கொண்டது.
போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 85 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.
86 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 16 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து வெற்றியிலக்கை எட்டியது.
இதன்பிரகாரம் இந்தியா, இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகள் அரைறுதிச் சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பை இழந்துள்ளன.
26 May, 2022 | 08:46 PM
26 May, 2022 | 06:51 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS