English
සිංහල
எழுத்தாளர் Staff Writer
09 Dec, 2013 | 3:25 pm
குருணாகல் கிரிபாவ பகுதியில் காரொன்று விபத்துக்குள்ளானதில் பொலிஸ் அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
தம்புத்தேகமவிலிருந்து பாலுவெவ பகுதி நோக்கி பயணித்த மோட்டார் வாகனம் கரிபாவ பாலுவெவ பகுதியில் கவிழ்ந்துள்ளது.
நேற்று இரவு 11 மணியளவில் இந்த விபத்து இடம் பெற்றது
விபத்தில் உயிரிழந்த பொலிஸ் அதிகாரி நிக்கவரெட்டிய பொலிஸ் நிலையத்தில் சேவையாற்றுபவர் என்பது குறிப்பிடத்தக்கது.
31 வயதான டபிள்யூ.எம். செனரத் என்ற பொலிஸ் அதிகாரியே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவரின் சடலம் கிரிபெவ வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
26 Jan, 2021 | 08:33 PM
26 Jan, 2021 | 07:33 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS