English
සිංහල
எழுத்தாளர் Staff Writer
29 Nov, 2013 | 3:24 pm
யுத்த காலப்பகுதியில் இடம்பெற்ற சம்பவங்கள் மற்றும் சேத விபரங்கள் குறித்த கணக்கெடுப்பை மேற்கொள்ளவுள்ள அதிகாரிகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் செயலமர்வுகள் பிரதேச செயலக மட்டத்தில் நடத்தப்பட்டுகின்றன
கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைக்கு அமைய இந்த கணக்கெடுப்பு முன்னெடுக்கப்படவுள்ளது.
இந்த கணக்கெடுப்பிற்காக பிரதேச செயலாளர்கள், கிராம உத்தியொகத்தர்கள் மற்றும் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் ஒத்துழைப்பு பெறப்படுகிறது.
இதற்கமைய அவர்களுக்கு விழிப்புணர்வூட்டும் செயலமர்வுகள் ஏற்கனவே அநேகமான பிரதேச செயலகங்களில் நடத்தப்பட்டுள்ளன.
இந்த நிலையில் திருகோணமலை மாவட்டம் பட்டினமும் சூழலும் பிரதேச செயலகப் பிரிவைச் சேர்ந்த உத்தியோகத்தர்களுக்கான செயலமர்வு எதிர்வரும் திங்கட்கிழமை நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது
19 Feb, 2021 | 03:49 PM
15 Nov, 2019 | 04:56 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS