English
සිංහල
எழுத்தாளர் Staff Writer
28 Nov, 2013 | 10:26 pm
வரவு – செலவுத் திட்டத்தினால் நாட்டிலுள்ள அனைத்து துறைகளிலும் தளம்பல் நிலை ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரன தெரிவித்துள்ளார்.
மாத்தறையில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரண தெரிவித்த கருத்து :-
“பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டின் ஊடாக கிடைத்த பிரதிபலன்களை இன்னும் சில நாட்களில் உங்களால் அனுபவிக்கக்கூடியதாக இருக்கும். பொருட்களின் விலை அதிகரிக்கும் போதுதான் பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டின் பிரதிபலிப்பை உணரமுடியும். அதனால் இன்னும் சில நாட்களில் பொருட்களின் விலை அதிகரிக்கும் போது அதனை அறியக்கூடியதாக இருக்கும். வரவு செலவுத் திட்டத்தினால் முழு நாட்டிலுள்ள அனைத்து துறைகளும் தளம்பல் கண்டுள்ளன”
மாத்தறை துடாவ பிரதேசத்தில் குறை நிறை பிள்ளைகளுக்கு போஷாக்கு உணவுகளை வழங்கும் நிகழ்விலேயே புத்திக பத்திரண இதனைத் தெரிவித்தார்.
15 Jun, 2022 | 06:31 AM
30 Nov, 2021 | 07:57 AM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS