English
සිංහල
எழுத்தாளர் Staff Writer
27 Nov, 2013 | 9:23 pm
மஸ்கெலியா நல்லதண்ணி, கீழ்ப்பிரிவு தோட்டத்தில் இரும்பு வேலியொன்று தலையில் வீழ்ந்ததில் நான்கு வயதான சிறுவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளான்.
இந்த சம்பவம் நேற்று மாலை 5 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.
தனது சகோதரியுடன் விளையாடிக்கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக நிர்மான வேலைகளுக்காக பயன்படுத்தும் அங்கிருந்த இரும்பு வேலியொன்று சிறுவனின் தலையில் விழுந்துள்ளது.
சம்பவத்தில் பலத்த காயங்களுக்குள்ளான நிலையில் மஸ்கெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோது சிறுவன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்த சம்பவம் இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் சிறுவனின் பெற்றோர் தொழிலுக்காக சென்றிருந்தனர் என எமது செய்தியாளர் குறிப்பிடுகின்றார்.
பிரேத பரிசோதனைகளின் பின்னர் சிறுவனின் சடலம் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
01 Jul, 2022 | 05:06 PM
03 Jun, 2022 | 08:24 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS