Colombo (News 1st) மெழுகுவர்த்தியையும் பூக்களையும் கைகளில் ஏந்தி, உயிர்த்த ஞாயிறு தினத்தன்று தேவாலயங்களுக்கு சென்ற நிராயுதபாணிகளான அப்பாவி உயிர்கள் உள்ளிட்ட 278 பேரை காவுகொண்ட கொடூர குற்றச்செயல்.500-இற்கும் மேற்பட்டோரை நிரந்தரமாக ஊனமாக்கிய பாரதூரமான குற்றம்.2019 ஏப்ரல் 21ஆம் திகதி நடத்தப்பட்ட இந்த படுகொலையின் பின்னணி மற்றும் சூத்திரதாரிகள் சட்டத்தின் முன் வெளிப்பட்டுவரும் தீர்க்கமான காலகட்டமே இது.அரச புலனாய்வு பிரிவின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலே...