Colombo (News 1st) தேசிய புலனாய்வு பிரிவின் முன்னாள் பிரதானி, ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் தடுத்து வைக்கப்பட்ட போது சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டாரா என்பதை பரிசோதிப்பதற்காக, விசேட சட்ட வைத்திய அதிகாரிகள் மற்றும் 05 விசேட மனநல வைத்தியர்கள் அடங்கிய மருத்துவக் குழுவை கோட்டை நீதவான் நீதிமன்றம் பெயரிட்டுள்ளது.அடுத்த வழக்கு விசாரணைக்கு முன்னர், சந்தேநபரான சுரேஷ் சலே சோதனைக்குட்படுத்தப்பட வேண்டும் என நீதவான் உத்தரவிட...