27-08-2020 | 6:55 PM
Colombo (News 1st) கிழக்கு மாகாண தொல்பொருள் செயலணியில் மல்வத்து - அஸ்கிரி பீடங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்களுடன் புதிதாக நான்கு பேர் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர்.
ஜனாதிபதியின் செயலாளர் பீ.பி. ஜயசுந்தரவின் கையொப்பத்துடன், இதற்கான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது.
இத...