10-06-2022 | 4:37 PM
Colombo (News 1st) பத்தரமுல்லை - இசுருபாய கல்வி அமைச்சுக்கு முன்பாக எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பல்கலைக்கழக மாணவர்களை கலைப்பதற்கு பொலிஸாரால் கண்ணீர் புகை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது.
கல்வி அமைச்சிற்குள் நுழைய மாணவர்கள் முற்பட்ட போது, அங்கு அமைதியின்மை ஏற்பட்டது.
இதனையடுத்து, ஆர்ப்பாட்டத்...