புதிய கணக்காய்வாளர் நாயகத்திற்கு அனுமதி

சமுதிகா ஜயரத்னவை கணக்காய்வாளர் நாயகமாக நியமிக்க அரசியலமைப்பு பேரவை அனுமதி

by Chandrasekaram Chandravadani 03-02-2026 | 4:17 PM

Colombo (News 1st) சமுதிகா ஜயரத்னவை கணக்காய்வாளர் நாயகமாக நியமிப்பதற்கு அரசியலமைப்பு பேரவை அனுமதியளித்துள்ளது.

சபாநாயகரின் தலைமையில் நடைபெற்ற அரசியலமைப்பு பேரவை கூட்டத்தின் போதே இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.