Colombo (News 1st) Colombo (News 1st) கடலில் மிதந்துவந்த போத்தலிலிருந்த திரவத்தை அருந்திய நுரைச்சோலை பகுதியை சேர்ந்த 02 மீனவர்கள் உயிரிழந்துள்ளனர்.
28 வயதான 02 இளைஞர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.