Colombo (News 1st) தமிழும் சைவமும் தழைத்தோங்கும் யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலய பெருந்திருவிழாவில் இரதோற்சவப் பவனி இன்று(21) காலை இனிதே நடைபெற்றது.