.webp)
Colombo (News1st)குளியாப்பிட்டிய - வல்பிடகம பகுதியில் மண்வெட்டியால் வெட்டப்பட்டு பெண்ணொருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்
வடுமுன்னேகெதர பகுதியைச் சேர்ந்த 44 வயதான பெண்ணொருவரே கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கணவருடன் எற்பட்ட வாய்த்தர்க்கம் வலுவடைந்து பின்னர் மோதலாக வலுவடைந்த நிலையில் கணவன் மனைவியை மண்வெட்டியால் வெட்டி கொலை செய்துள்ளதாக பொலிஸார் கூறினர்.