Colombo (News 1st) கொத்மலை - இறம்பொடை பகுதியில் வேன் விபத்திற்குள்ளானதில் 17 பேர் காயமடைந்துள்ளனர்.
இராஜாங்கனை பகுதியிலிருந்து நுவரெலியா நோக்கி சுற்றுலா சென்றிருந்த தரப்பினரே இந்த விபத்தை எதிர்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.