கெஹெலிய ரம்புக்வெல்ல விளக்கமறியலில்..

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல விளக்கமறியலில்..

by Chandrasekaram Chandravadani 07-05-2025 | 6:41 PM

Colombo (News 1st) முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல எதிர்வரும் 20ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவினரால் அவர் இன்று(07) மாலை கைது செய்யப்பட்டார்.