.webp)
Colombo (News 1st) சிவனொளிபாதமலை யாத்திரைக்குச் சென்றவர்களை ஏற்றிய பஸ்ஸொன்று நோட்டன் பிரிட்ஜ், டெப்ளோ பகுதியில் பள்ளத்தில் வீழ்ந்து விபத்திற்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காயமடைந்த மேலும் 28 பேரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.