கடற்படை தளபதி அட்மிரல் நிஷாந்த உலுகேதன்ன ஓய்வு

கடற்படை தளபதி அட்மிரல் நிஷாந்த உலுகேதன்ன ஓய்வு பெற்றார்

by Staff Writer 18-12-2022 | 2:44 PM

Colombo (News 1st) இலங்கை கடற்படைத் தளபதியாக கடமையாற்றிய அட்மிரல் நிஷாந்த உலுகேதன்ன இன்று(18) ஓய்வு பெற்றார்.

அதற்கிணங்க, கடற்படைத் தளபதியின் கடமைகள், வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

2020 ஜூலை 15ஆம் திகதி, வைஸ் அட்மிரல் பதவிக்கு உயர்த்தப்பட்ட அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன 24ஆவது கடற்படை தளபதியாக கடமையாற்றினார்.

கடற்படை தளபதி அட்மிரல் நிஷாந்த உலுகேதன்ன ஓய்வு பெற்றார்