சட்டவிரோதமாக இந்தியா செல்ல முயன்ற 10 பேர் தலைமன்னாரில் கைது

by Bella Dalima 07-07-2022 | 3:33 PM
Colombo (News 1st) சட்டவிரோதமாக இந்தியா செல்ல முயற்சித்த 10 பேர் தலைமன்னார் கடற்பரப்பில் கைது செய்யப்பட்டுள்ளனர். 09 மாத குழந்தையும் 1 வயது மற்றும் 7 வயதான இருவரும் 3 பெண்களும் 4 ஆண்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை அறிவித்துள்ளது. கைது செய்யப்பட்டுள்ளவர்கள் தலைமன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.