இலங்கை மின்சார சபை தலைவர் இராஜினாமா

by Staff Writer 13-06-2022 | 3:02 PM
Colombo (News 1st) இலங்கை மின்சார சபையின் தலைவர் M.M.C.பேர்டினாண்டோ இராஜினாமா செய்துள்ளார். அதற்கமைய, இலங்கை மின்சார சபையின் உப தலைவராக செயற்பட்ட நலிந்த இளங்ககோன், புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜயசேகர தமது ட்விட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

ஏனைய செய்திகள்