by Staff Writer 21-03-2022 | 4:38 PM
Colombo (News 1st) ஒன்றரை பில்லியன் அமெரிக்க டொலர் நிதியை சீனாவிடம் இலங்கை கோரியுள்ளதாக இலங்கைக்கான சீன தூதுவர் கீ சென்ஹொங்க் தெரிவித்துள்ளார்.
இந்த கோரிக்கை தொடர்பில் தற்போது ஆராயப்பட்டு வருவதாக அவர் கூறியுள்ளார்.
கொழும்பில் இன்று(21) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே சீன தூதுவர் இதனைக் குறிப்பிட்டார்.