by Staff Writer 28-02-2022 | 3:08 PM
Colombo (News 1st) பொரளையிலுள்ள அனைத்து புனிதர்கள் தேவாலயத்தில் கைக்குண்டு மீட்கப்பட்டமை தொடர்பில் கைதான ஓய்வு பெற்ற வைத்தியர் உள்ளிட்ட 03 சந்தேகநபர்களின் விளக்கமறியல் மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.
குறித்த சந்தேகநபர்களின் விளக்கமறியல் உத்தரவு எதிர்வரும் 14 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.