நாளை(01) 3 மணி நேர மின்வெட்டு

நாடளாவிய ரீதியில் நாளை(01) 3 மணி நேர மின்வெட்டு

by Staff Writer 28-02-2022 | 4:47 PM
Colombo (News 1st) நாடளாவிய ரீதியில் நாளை(01) காலை 8.30 மணி தொடக்கம் 5.30 மணி வரையான காலப்பகுதிக்குள் 03 மணித்தியாலங்கள் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக பொது பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) தெரிவத்துள்ளது. மேலதிக கேள்வியை முகாமைத்துவப்படுத்துவதற்காக, தேவையேற்படின் மாத்திரம் 30 நிமிடங்கள் முன்னறிவித்தல் அற்ற மின்சாரத் துண்டிப்பை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.