பயண கட்டுப்பாடு தளர்வு: விபத்துக்கள் அதிகரிப்பு

பயண கட்டுப்பாடு தளர்த்தப்பட்டதால் வீதி விபத்துக்கள் அதிகரிப்பு

by Staff Writer 27-10-2021 | 4:38 PM
Colombo (News 1st) பயணக் கட்டுப்பாடு தளர்த்தப்பட்டதன் மூலம் வீதி விபத்துக்கள் அதிகரித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதனால் வீதி விதிமுறை மீறல்கள் குறித்து கண்டறிவதற்காக சுற்றிவளைப்புகள் முன்னெடுக்கப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்தூவ குறிப்பிட்டார்.

ஏனைய செய்திகள்