நாட்டில் மேலும் 38 கொரோனா மரணங்கள்

நாட்டில் மேலும் 38 கொரோனா மரணங்கள்

by Chandrasekaram Chandravadani 08-10-2021 | 7:12 PM
Colombo (News 1st) நாட்டில் நேற்று (07), 38 கொரோனா மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இன்று (08) அறிவித்தார்.