Colombo (News 1st) நாட்டில் நேற்றைய தினம் (09), 118 கொரோனா மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, இன்று (10) இதுவரையில் 1,992 பேருக்கு கொரோனா தொற்றாளர்கள் பதிவாகியதாக இராணுவத் தளபதி குறிப்பிட்டுள்ளார்.
