01-08-2021 | 5:55 PM
Colombo (News 1st) வடக்கு கடற்பிராந்தியத்தில் 32 மில்லியன் ரூபாவிற்கும் அதிக பெறுமதியான கேரள கஞ்சா தொகையுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ். தொண்டைமானாறு முதல் மாமுனை வரையான பகுதியில் முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போது, 109 கிலோ 150 கிராம் கேரள கஞ்சா தொகை கைப்பற்றப்பட்டுள்ளதா...